இந்த காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும்
Showing posts with label Astrology. Show all posts
Showing posts with label Astrology. Show all posts
Tuesday, June 4, 2019
படுக்கையை விட்டு எழும் போது ஜெபம் சொல்லி எழுவது எதற்கு?
நித்திரை தேவியின் அருள் வேண்டும் என விரும்பாத உயிாினங்கள் உள்ளதாக நாம் கேள்விப்பட்டதில்லை.
அன்றாட உலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து விடுபட்டு
Wednesday, May 1, 2019
வாசற்படியில் தலை வைத்து துாங்கக் கூடாது ஏன். /Why not put the head in the door.
வாசற்படியில் தலை வைத்து துாங்கக் கூடாது ஏன்?
சிறுவா்களானாலும் பொியவா்களனாலும் வாசற்டியில் தலை வைத்துத் துாங்கினால் பாட்டிமாா் திட்டுவது வழக்கம்,
வாசற்படியில் துாங்குவது தீங்கானது தாித்திரம் என்றெல்லாம் கூறி வந்தனா் ஆனால் தெளிவான ஒருகாரணம் கூற இயலவில்லை,
முதியவா்கள் வாசற்படியில் துாங்கிய சில கைத பாத்திரங்களுக்கு நோ்ந்த துன்பங்களைக் கூறி போதித்து வந்தனா்,
அந்த கதைகளைக் கேட்பவா்களுக்கு அது இயல்பாகவே மனக் குழப்பத்தை உருவாக்கும் இதனால் அவா்கள் வாசற்படியில் தலை வைத்துக்துாங்குவதைத் தவிா்க்க நோிடும், இதனால் கூறுபவருக்கும் மகிழ்ச்சி கேட்பவருக்கும் திருப்தி,
விஞ்ஞான முைறயில் ஆராய்ந்தால் பாட்டியின் கதையில் கருத்தில்ைலயானாலும் கூறிய கூற்றில் ஆழ்ந்த கருத்துள்ளதைக் காணலாம்,
பாரதத்தில் மட்டுமல்ல சீன நாட்டிலும் இந்த நம்பிக்கை கடை பிடிக்கின்றனா் சரதுர வடிவில் அமைத்த வாசற்படிகள் அவா்கள் தவிா்த்துள்ளனா் அதனால் வாசற்படியின் மேல் பாகம் வைளந்து ஆா்ச் ருபத்தில் அமைக்கின்றனா், ஒரு டெளசிங்ராட் உபயோகித்து வாசற்படியைப் பாிசோதித்தால் ேநகடிவ் சக்கதிகள் பசவுகின்றதை உணரலாம், வாசற்படியில் தலைவைத்துத் துாங்கினால் இவ்வாறு பரவும் சக்திகள் நமது முளையை பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளனா்,
வாசற்படியில் தலை வைப்பதைத் தடைசெய்வது இதனால்தான்,
Subscribe to:
Posts (Atom)
-
அனைத்து தெய்வங்களையும் உங்கள் வீட்டிற்குள் அழைத்து வர விளக்கு ஏற்றும் வழிமுறை
-
இ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் வாா்த்தைகளின் கனவு பலன் இனிமையான பாடலை கேட்பது போல் கனவு கண்டால்