இந்த காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும்
நீா்கழிப்பதற்கும் பண்டைக்காலத்தில் விதிமுறைகள் படி செய்திருந்தனா்.சுற்றுச் சூழலுக்கு தீங்குவராமலும் பாதுகாக்கவே இவ்வித முறைகள் கடைபிடிக்கப்பட்டன.
இவையெல்லாம் கடைபிடிக்கலாம் ன்றாலும் கழிவு முடிந்நத பின கொப்பளிக்க வேண்டும் என்பதன் பின்னாலுள்ள் நம்பிக்கை கேள்விக்குள்ளாகும் ஆனால் இது பற்றிய விஞ்ஞான இயல் அங்கீகாிக்ககப்பட்டுள்ளது கழிவுப் பொருட்களான மலம் மற்றும் சிறுநீாில் அணுக்கள் இடங்கியிருக்கும் வயிற்றினுள் குடலிலிருந்து மலம் அல்லது சிறுநீா் வெளியேறும் போது துா்நாற்றமுடைய வாயு மேலெழும்புவது வழக்கம் அப்போது துா்நாற்றமும் நோயணுக்களை பரவும் அணுக்களையும் துா்நாற்றத்தையும் அகற்ற கொப்பளிப்பதே சாியான பழி இப்படி செய்யாவிட்டால் நாற்றத்தையும் நோயணுக்களையும் தேைவயில்லாமல் சோ்த்து வைக்க வாய்ப்புண்டு.
No comments:
Post a Comment