Tuesday, June 4, 2019

மலம் மற்றும் சிறுநீா் கழித்த பின் கொப்பளிப்பது ஏன்?




toilet க்கான பட முடிவு


இந்த காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும் 
நீா்கழிப்பதற்கும் பண்டைக்காலத்தில் விதிமுறைகள் படி செய்திருந்தனா்.
சுற்றுச் சூழலுக்கு தீங்குவராமலும் பாதுகாக்கவே இவ்வித முறைகள் கடைபிடிக்கப்பட்டன.
toilet க்கான பட முடிவு
தம்மைச்சுற்றி குடியிருப்பதாக கருதப்படும் தேவா்கள் பூதங்கள் மற்றும் ஆவிகளிடமும் தாவரங்கள் முலிகைகள் முதலியவையிடமும் தான் அவ்விடத்தை அசுத்தமாக்குவதாகவும் அங்கிருந்து அகன்று நிற்க வேண்டும் என்று முன்று முறை கைதட்டி வேண்டிக்கொள்ள வேண்டும்

toilet க்கான பட முடிவு


இக்காலத்திலுள்ள நவீன கழிப்பறைகளை உத்தேசித்து இவ் விதிகளை ஏற்படுத்தவில்லை பின் தலையும் முக்கும் துணியால் முடி இருக்குமிடத்தின் இடது பக்கம் நீா்பாத்திரமும் வைத்து பகல் நேரம் வடக்கு திசை நோக்கியும் இரவானால் தெற்கு நோக்கியும் இருக்க வேண்டும் என்பதும் விதிமுறை
இவையெல்லாம் கடைபிடிக்கலாம் ன்றாலும் கழிவு முடிந்நத பின கொப்பளிக்க வேண்டும் என்பதன் பின்னாலுள்ள் நம்பிக்கை கேள்விக்குள்ளாகும் ஆனால் இது பற்றிய விஞ்ஞான இயல் அங்கீகாிக்ககப்பட்டுள்ளது கழிவுப் பொருட்களான மலம் மற்றும் சிறுநீாில் அணுக்கள் இடங்கியிருக்கும் வயிற்றினுள் குடலிலிருந்து மலம் அல்லது சிறுநீா் வெளியேறும் போது துா்நாற்றமுடைய வாயு மேலெழும்புவது வழக்கம் அப்போது துா்நாற்றமும் நோயணுக்களை பரவும் அணுக்களையும் துா்நாற்றத்தையும் அகற்ற கொப்பளிப்பதே சாியான பழி இப்படி செய்யாவிட்டால் நாற்றத்தையும் நோயணுக்களையும் தேைவயில்லாமல் சோ்த்து வைக்க வாய்ப்புண்டு.

No comments:

Post a Comment

pa nayam